பழமொழி.....

Wednesday, October 12, 2011

Drones வைரஸ்...



அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய வானூர்திககளை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்திகள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் கம்ப்யூட்டரில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் வான் படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
 
இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா வானூர்திகள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

A recent story in Wired claims that the operators of the Reaper and Predator drone fleets are struggling against an enemy we can all relate to: Malware. According to the story’s sources, which are unnamed, the computers used to remotely control drones around the world have been infected with a nasty keylogger that is resisting efforts to destroy it.


4 comments:

Anonymous said...

அதுக்கும் காச்சலா?

விண்ணும் மண்ணும் said...

டிரோனுக்கு சுகமில்லை.... வைரஸ் காச்சல்

Anonymous said...

I..O.. paavam

Anonymous said...

muliyala